தகவல் உரிமை

குடியரசுகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசின் உரித்துரிமை மக்களுக்கே சொந்தமானதெனும் எண்ணக்கரு வளர்ச்சியடைந்தது. அரசும் அரச நிறுவனங்களும் பராமரிக்கப்படுவது பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து ஆகும். எனவே பொதுமக்களின் நிதியிலிருந்து அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களிடம் காணப்படல் வேண்டுமென்பது அடிப்படையான எண்ணக்கரு ஆகும்.

சட்டம் - 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் சட்டத்தின் உரிமை

மேற்கண்ட சட்டத்தின் கீழ், பிரதேச செயலகத்திலிருந்து பொருத்தமான தகவல்களைப் பெற சட்டத்தின் தகவல் அலுவலருக்கு தகவல் அறியும் விண்ணப்பம் செய்யலாம். இந்த விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிப்பது கட்டாயமில்லை.

             

 தகவல் செயல்முறை   

                                                                         RTIProcessTAM

 

செய்தி மற்றும் நிகழ்வுகள்

20
பிப்2022
இரண்டாம் மொழி (தமிழ்) பயிற்சி வகுப்பின் கலாச்சார கச்சேரி

இரண்டாம் மொழி (தமிழ்) பயிற்சி வகுப்பின் கலாச்சார கச்சேரி

நல்லிணக்கம்  வடமேற்கு தேசிய கல்வியியல் கல்லூரியை மையமாகக் கொண்டு...

04
பிப்2020
73 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்

73 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்

73 வது சுதந்திர தின கொண்டாட்டம்   73...

குடியுரிமை சாசனம்

Scroll To Top